Wednesday 5 January 2011

நேரலை அறிவிப்பு : “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு

நேரலை அறிவிப்பு : “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு


ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன், அய்யா தமிழருவி மணியன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் காணும் வண்ணம் நமது நாம் தமிழர் இணையதள வலைதிரை பக்கத்தில்

(http://www.naamtamilar.org/valaithirai)

நேரலை செய்யப்படும்.

09.Jan.2011 3pm India

No comments:

Post a Comment