Wednesday 25 May 2011

ஈழம் - முள்ளிவாய்க்காலுக்கு பிறகு

ஈழம் - முள்ளிவாய்க்காலுக்கு பிறகு

நன்றி - மக்கள் டிவி ,தமிழ்நாடு ( 22-May-2011 )


தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி, தனது உதவியாளர் திருமலையுடன் இலங்கைக்குச் சென்று முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் உண்மையான அவல நிலைமையை மக்கள் டிவி க்கு ஒரு கலந்துரையாடல் மூலம் தெரிவிக்கிறார்.



part1



part2

No comments:

Post a Comment