Saturday, 7 August 2010
தமிழர்க்கு உலக நீதி - போர் குற்றம் - ஒரு கலந்துரையாடல் - will Tamils get Justice ?
01-08-2010 மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் தொகுப்பு
---------------------------------------------------------------------
Tamil Genocide in Srilanka - Tamils to get Justice !!!
A Discussion on Makkal TV ( 01 Aug 2010 ).
--------------------------------------------------------------------
பகுதி 1
Part1
பகுதி 2
Part2
பகுதி 3
Part3
* Thanks- Makkal TV
Also view in TubeTamil
Tubetamil part 1 :
Tubetamil Past 2 :
TubeTamil Part 3 :
------------------------------
Saturday, 3 July 2010
Srilankan War Crimes ( Against Tamils )
People from across the globe are condemning the Human rights violations of Srilankan government. And civilized society is fighting hard to establish the justice to the tamils. Killing of nearly 1,40,000 innocents, war crimes, ongoing slaughter on the journalists, moderates, reformists, artists and having opposition leader behind the bars make the Srilanka as a criminal and a failed state.
==================================================================
Srilankan War Crimes
People's Permanent Tribunal found Srilanka guilty of war crimes and Genocide.
UN's Human Rights Chief is critical of Lankan government Human rights records.
US human rights report accused Lankan rulers for the Human Rights violations.
--------
Internally displaced persons (IDPs)
1.Internal Colonialism of Sri Lanka!
http://vkr1976.org.uk/wp-content/uploads/2010/03/IC.pdf
2. IDP's Let the people go
3. Dublin Tribunal finds against Sri Lanka on charges of War Crimes
4. Experts to advise Ban Ki Moon on Sri Lanka 's alleged war-crimes
5. Permanent People's Tribunal report
6.Authenticated Video Recording of an Extra-judicial Execution of Unarmed Prisoners
7.Satellite Imagery Evidence Showing Sri Lanka Military "Purposely or Intentionally" Targeted PTK Hospital
evidence
8.Colombo 's cluster bomb attack on Tamil civilians in Vanni challenges international norms
Evidence8a
Evidence8b
Evidence8c
Evidence8d
Evidence8e
9 Chemical Bomb
Evidence9a
Evidence9b
Evidence9c
10. Rape of Tamil Women: Sri Lankan Army's Weapon of War
Rape Evidence10a
Rape Evidence10b
11. Sri Lanka killing video 'appears authentic' By Jonathan Miller - Channel 4 News
Video1
Video2
12. Sri Lanka execution video 'Not Fake'
Not Fake evidence.
13. Child Without Head. Details
14.Arunthathi Roy's article about Srilanka
http://esocialbytes.blogspot.com/2009/04/silent-horror-of-war-in-srilanka.html
15.India upset with China over Sri Lanka crisis - Chellaney
Article TimesofIndia
16.
How Cuba and the ABLA Let Down Tamils
Genocide in Sri Lanka - By RON RIDENOUR
17.aBout LTTE - Karen Parker
18. The Historic Right to Nationhood Tamil Eelam - By RON RIDENOUR
19.INTERNATIONAL CRISIS GROUP (ICG)'s Report on War Crimes in Sri Lanka
Report
http://www.crisisgroup.org/en/regions/asia/south-asia/sri-lanka/191-war-crimes-in-sri-lanka.aspx
20.
Srilankan Tamil Killings "Ordered from the Top" - Senior Srilankan Army Commander - By Jonathan Miller - Channel 4 News
21.Ex-Sri Lankan Forces: Top Commanders Ordered Killings of Tamil Prisoners
evidence article
22.Sri Lanka: New Evidence of Wartime Abuses - Human Rights Watch
Evidence
23.Using Food and Medicine as a Weapon of War
Evidence
24. Prisoners in Secret Camps
evidence
-----------------------------------
This is reference to
http://criminaljustice.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is
Thanks to Muthamizh
=====================================
Tuesday, 20 April 2010
Australian Tamil Referendum April 2010 - SBS News
Australian Tamil referendum attracts media, provokes Colombo's envoy
More than 10,000 registered to cast their votes in the referendum across Australia last weekend, on the creation of independent Tamil homeland in Sri Lanka, reported SBS Australia, citing organisers.
John Dowd, the president of the International Commission of Jurists in Australia, SBS said, citing him saying that the referendum highlighted the aspirations as well as the plight of Tamils in the island of Sri Lanka.
The spokesperson of the Australian Tamil Congress Dr. Sam Pari called for a UN led referendum in the North-East to ascertain the Tamils opinion on the creation of an independent Tamil homeland.
Australia is the 10th country, but the first in the eastern hemisphere to conduct the referendum on the creation of independent and sovereign Tamil Eelam, the main principle of the Vaddukkoaddai Resolution of 1976.
The polls in several countries have delivered a resounding 'yes', the SBS observed in a lengthy coverage of the referendum in its World News.
-------------------------------------
read more here :-Tamilnet
WAToday Australia
GreenLeft Online Australia
Monday, 2 November 2009
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Thiru S.P.TAMIL SELVAN
Thiru S. P. Thamilselvan
Born August 29, 1967
Chavakacheri, Sri Lanka
Died November 2, 2007
Kilinochchi, Sri Lanka
தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் 02/11/2007 வீரச்சாவை எய்திவிட்டார்.
மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
http://eelamhomeland.com/tamilselvan/page/
தமிழ்செல்வன் – க.வே.பாலகுமாரன்
பிரிகேடியரைப் பொறுத்த வரையில் அவரை மிகவும் நேசித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் யதார்த்த பூர்வமான சிந்தனையையும், செயலையும் புடம் போடக்கூடிய செயலினூடாக அறிவுபூர்வமாக வளர்க்கப்பட்டார்.
அதனால் தான் பிரிகேடியரால் சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் செயற்பட முடிந்தது. அத்தோடு அவரது ஆற்றலானது செயல் பூர்வ அறிவாக மிளிர்ந்தது. அரசியல் ரீதியில் தமிழ் மக்களின் விடுதலை குறித்து ஒரு எத்தனிப்பை செய்து கொண்டு படைத்துறை ரீதியாக பலம் பெறுவதொன்றே தமிழ்மக்களின் விடுதலையை செயல் பூர்வமானதாக்கும் என்ற தேசியத் தலைவர் அவர்களின் விடுதலைச் சிந்தனையை அனைத்துலக மேடைகளில் அவரால் உறுதியுடன் முன் கொண்டு செல்ல முடிந்தது.
இத்தகையதொரு அளப்பரிய பணியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையேயும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் ஆற்ற முடிந்ததென்றால் அவர் களத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இராஜதந்திரி என்ற தகைமையே அவருக்கு மூலகாரணமாக அமைந்தது.
வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு
பிரிகேடியரின் இருபத்துமூன்றாண்டு கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும்.
ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாகவுள்ளது.
* அரசியல் ரீதியிலானது.
* படைத்துறை ரீதியிலானது.
1984 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இணைந்து கொண்ட அவர் அமைப்பின் ஆரம்பகால வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.
ஆரம்பத்தில் போராட்டத்தின் பின் தளமாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட அவர் பின்னர் களத்திற்கும், தளத்திற்குமிடையே தேசியத் தலைவர் அவர்களுக்கான இணைப்புச் செயற்பாட்டாளராக செயற்பட்டதன் மூலமாக அவரது ஆளுமை அன்றே தேசியத் தலைவர் அவர்களால் இனங்காணப்பட்டுள்ளதுடன் முதன்மை யானதாகவுமிருந்துள்ளது.
பிரிகேடியரின் விடுதலைப் பணியை ஒருகால ஒழுங்கில் நோக்கும்போது அமைப்பில் இணைந்து அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையிலான அவரது முதன்மையான படைத்துறை ரீதியிலான செயற்பாட்டையும் 1993 இலிருந்து அவர் வீரச்சாவடைந்த 2007 வரையான காலத்தையும் இரு கூறுகளாக நோக்கலாம்.
ஏனெனில் 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரையான காலத்தில் படைத்துறை ரீதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயற்பட்டுள்ளார். இக்காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க இந்திய ஆக்கிரமிப்புக் கெதிரான இந்திய – புலிகள் போர் நடைபெற்றது.
இந்திய – புலிகள் போரில் அவர் தென்மராட்சி கோட்டத்தின் தளபதியாக நின்று இந்திய இராணுவம் வெளியேறும் வரை சமராடியுள்ளார்.
இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக அக்காலத்தில் அவர் ஒரு வீரம் செறிந்த போரை நடாத்தியுள்ளதுடன் இன்று அவரோடு கூடவே நின்று களத்தில் போராடிய போராளிகள், தளபதிகள் நினைவு கூருகின்ற வகையில் தலைமையோடு அவருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் எந்தவித சிக்கலுமின்றி போராளிகளை வழி நடாத்தியமை எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாக படை நடத்தும் அவரது திறனை வெளிப்படுத்துகின்றது.
அத்தோடு இக்காலப்பகுதியில் குறைந்தளவு போராளிகளையும், குறைந்தளவு ஆயுத தளவாடங்களையும் கொண்டு இந்தியப் படைகளுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டதுடன் பின்னர் தலைமையோடு தொடர்பினை ஏற்படுத்தியதன் மூலம் ஒரு வரலாற்று நெருக்கடிமிக்க காலத்தில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார்.
உண்மையில் ஒரு சிகரெட்டைப் புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்து விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற இந்திய அரசின் எண்ணத்திற்கு யாழ்ப்பாணத்திற்குள் நின்றபடி இந்தியப் படை வெளியேறும் வரை புலிகள் குறித்த இந்திய அரசின் கணிப்பீடுகளையும் அனுமானங்களையும் பொய்த்துப்போக வைத்த புலிகள் இயக்கத்தின் திறனில் பிரிகேடியரின் பங்கு அளப்பரியது.
இதேவேளை பிரிகேடியரின் இரண்டாவது கட்ட (படைத்துறை ரீதியிலான) செயற்பாட்டில் 1991 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றுச் செயற்பட்ட காலம் முதன்மை பெறுகிறது.
இக்காலப்பகுதி மிக முக்கியமான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியிலேயே, முதலில் ஒரு கெரில்லா இயக்கமாக இனங்காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மெதுவாக மரபு வழிப்படையாகத் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றனர்.
இக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் படையணிகள் ரீதியாகவும் போர் முறைகளிலும் மாற்றங்களைச் சந்தித்ததுடன் ஒரு அரை மரபு வழிப்படையாக மாற்றம் கண்டு வந்தது.
அதாவது ஒரு மரபு வழிப்படைக்கு இருக்க வேண்டிய படைக்கட்டுமானங்கள் முழுமை பெறாத நிலையில் ஒரு நவீன மரபு வழிப்படைகளை எதிர்த்துக் களமாட வேண்டிய சூழலில் யாழ். மாவட்டச் சிறப்புத் தளபதியாக பிரிகேடியர் செயற்பட்டார்.
அதாவது போராட்டத்தின் பிரதான தளத்தினைப் பாதுகாக்கும் தளபதியாக செயற்பட்டார்.
அத்தோடு அவர் யாழ். மாவட்டத் தளபதியாக பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப் படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக
* மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதல்.
* ஆகாயக் கடல் வெளிச்சமரில் கடல்வழியிலான படைஇறக்கத்துக்கு எதிரான சமர்.
என்பன பிரிகேடியரின் படைத்துறை ரீதியிலான செயற்பாட்டை வெளிப்படுத்தக் கூடியன.
ஆகாயக்கடல் வெளிச்சமரைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த முதலாவது மிகப்பெரும் மரபுவழிச்சமராக அது அமைந்ததோடு அனைத்துலக ஊடகங்களினதும், படை ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்த ஒரு சமராகவும் அது திகழ்ந்தது. இந்தச் சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமருக்கு பிரிகேடியரே பொறுப்பாகச் செயற்பட்டார்.
இந்தச் சமரில் விழுப்புண்ணடையும் வரை அவர் களத்தை வழிநடத்தினார். இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின் உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளார்ந்த ரீதியாக ஒரு மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பிரிகேடியர் நியமிக்கப்பட்டார்.
படைத்துறை ரீதியாக களங்களை வழிநடத்திய ஒருவர் ஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார்.
இவரது அரசியற்பணியானது இவர் அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1993 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி பல்வேறு வகையிலும் முதன்மை பெற்றதாகவுள்ளது.
ஏனெனில் உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முகங்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அரசியற்பணியை முன்னெடுக்க வேண்டிய சூழமைவு அவருக்குக் காணப்பட்டது.
இந்த நிலையிலும் அவர் நெருக்கடிமிக்க பல செயற்றிட்டங்களைச் சீர்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டியிருந்ததுடன் அதனை வெற்றிகரமாகவும் செயற்படுத்தினார். இப்பணியை நாம் இரண்டு வகையில் நோக்கலாம்.
* இராஜதந்திரத் தளத்தில்
* மக்களின் தளத்தில்
ஒரு விடுதலை இயக்கத்தின் இலட்சியம், கொள்கை என்பவற்றை செவ்வனே மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஆற்றுவது மிகக் கடினமான ஒரு பணியாகும்.
தொடர்ச்சியான போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே இப் பணியை ஆற்றுவதென்பது மிகப் பெரும் சிரமத்தைக் கொண்டது. ஆயினும் இப்பணியை பல்வேறு நெருக்குவாரங்களுக்குமிடையே அவர் முன்கொண்டு சென்றார்.
விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது, மக்களை அணிதிரட்டுவது, விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத் துலகத்தின் இராஜதந்திர சமர்களுக்கு முகம் கொடுக்கின்ற அதேவேளை இலட்சியத்தின் மீது மக்களைத் தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது என்பவற்றோடு ஒரு நடைமுறை அரசிற்கான கட்டுமானங்களை உருவாக்கும் தலைமையின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது எனப் பரந்துபட்ட வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டியிருந்தது.
ஆயினும் இக்காலப்பகுதியில் இவர் ஒரு மிகப் பெரும் போர் இடப்பெயர்வு நெருக்கடிக்கும், இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற வாழ்வியல் நெருக்கடிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டார்.
* யாழ்ப்பாண இடப்பெயர்வு
* சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம்
யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பொறுத்த வரையில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுத்து வன்னியை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் இருப்புக்கு வழிகோலியது அவரது அரசியற்பணிக் காலத்தில் ஈட்டிய மிகப்பெரும் சாதனையாக நோக்கத்தக்கது.
இத்தகையதொரு நிலையிலும் அரசியல்துறைக்கான சிவில் கட்டமைப்புக்கள் குலையாது அவற்றின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டமையானது முதன்மை மிக்க செயற்பாடாகும். இதேபோன்றுதான் 2004 ஆம் ஆண்டு தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் சுமாத்திரா ஜாவா கடற்பரப்பில் ஏற்பட்ட நிலவதிர்வு காரணமாக கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவிலிருந்து மக்களை துரிதகதியில் மீள்நிலைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி அனைத்துலக சமூகத்தின் பாராட்டு தலையும், கவனத்தையும் தாயகத்தை நோக்கி ஈர்த்தமையானது இவரது திறனிற்குச் சான்றாகும்.
அனைத்துலகத்தின் உதவிகள் முழுமையாக தமிழ் மக்களுக்கு வந்தடைவதை சிறிலங்கா அரசு தடுத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டக்கூடிய அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி சிறிலங்காவை விஞ்சும் அளவுக்கு செயல்பூர்வமாக அதனை எதிர்கொண்டமையானது அனைத் துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்தமைக்குக் காரணமாக இருந்தது.
இச்செயற்றிட்டமானது பாதிக்கப்பட்ட மக்களை துரிதகதியில் இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது.
இது பிரிகேடியரின் அரசியற்பணியில் மக்களின் தளத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணியாக அமைந்தது என்றால் மிகையாகாது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவரது இராஜதந்திரப் பணி வித்தியாசமானதாகும்.
அரசுகளுக்கிடையான இறுக்கமான பிணைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜீக உறவுகளுக்கு நடுவே விடுதலை அமைப்பொன்றின் புரட்சிகர அரசியலை அனைத்துலக நாடுகளின் ஒத்திசைவுப் போக்கின் நடுவே முன்கொண்டு செல்லுதல் என்பது ஒரு கடினமான பணியாகும்.
விட்டுக் கொடுப்புக்கள் என்ற பேரிலும் இணைந்து செயற்படுதல் என்ற கோதாவிலும் ஒரு விடுதலை அமைப்பை அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவருதல் என்ற புனிதம் கெட்ட இராஜதந்திர வலைப் பொறிக்குள் வீழ்த்திவிட முயலும் அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈடு கொடுத்து இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும் பாதுகாக்கின்ற இராஜதந்திரப் பாத்திரத்தை பிரிகேடியர் ஏற்றிருந்தார்.
இன்றைய அனைத்துலக சமூகமானது அனைத்துலக ரீதியாக குருட்டுத்தனப் பார்வையூடாக எல்லா இனங்களின் போராட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முனைந்து வரும் இன்றைய உலக யதார்த்ததில் ஒரு புரட்சிகர இராஜதந்திரப் பணியை பிரிகேடியர் மேற்கொண்டிருந்தார்.
சமாதானம் அடிமைகளை உருவாக்கு கிறதென்றால் அதற்குச் சுதந்திரத்தை சாகடிக்கும் வல்லமை இருப்பதானாலேயேயாகும்.
அந்தச் சாகடிக்கும் வல்லமைக்குச் சவாலாக தமிழினத்தின் அரசியல் பணியை முன்னெடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான காப்பை பெறுவதென்பது மிகக் கடினமான பணியாகும்.
அதிலும் பல்வேறு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு விடுதலை அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவராக நின்று சர்வதேச சமூகத்தின் எதிர் முகத்தை எதிர்கொள்வது இலகுவான காரியமல்ல.
பேச்சு என்ற சாக்கில் சர்வதேச சாசனங்களின் பொறிக்குள் வீழ்த்தி தமிழினத்தின் விடுதலைக் கனவை கலைத்துவிட முயலும் சூழ்ச்சிக்கு பலியாகாது சுதந்திர இயக்கத்தின் இலட்சியத்தை முன்கொண்டு செல்வதில் பிரிகேடியர் ஆற்றலோடு பணியாற்றினார்.
இதன்போது அனைத்துலக சமூகத்தின் அத்தனை இராஜதந்திரப் பிரயோக வடிவங்களுக்கும் அவர் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டபோதும் அவர் இலட்சியத்தை எந்தவொரு கட்டத்திலும் சிக்கலுக்கோ, சிரமத்துக்கோ உள்ளாக்க நேரிடும் வகையில் செயற்படவில்லை என்பது நோக்கத்தக்கது.
பிரிகேடியர் அவர்களின் பதின் மூன்றாண்டு கால அரசியற் செயற்பாடுகளின்போது இரண்டு சமாதான பேச்சுக்களை எதிர்கொண்டுள்ளார்.
* யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை. (முன்னாள் சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா காலம்)
* நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தை.
இவ்விரு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் பலகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் பிரிகேடியரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்துலக சமூகத்தின் இராஜதந்திர சிக்கல்களுக்குள்ளோ, அனைத்துலக ஊடகங்களின் சிக்கலுக்குள்ளோ அகப்படாது அவர் நேர்த்தியாக முன்கொண்டு சென்றிருந்தார். இதில் நோர்வே அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட அமைதியில் எட்டாவது கட்ட சமாதானப் பேச்சுவார்த்தையானது அதாவது ஜெனீவா பேச்சுவார்த்தை பிரிகேடியர் தலைமையேற்று முன்னெடுத்திருந்த மிகச் சிறந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாகும்.
பிரிகேடியரின் இராஜதந்திரப் பணிக்காலத்தில் அவர் ஆற்றிய மிகச் சிறந்ததும் மிகவும் பாராட்டப்பட்டதுமான ஒரு இராஜதந்திரப் பணியாகவே ஜெனீவா நோக்கப்படுகிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீர்வுகளோ இணக்கப்பாடுகளோ ஏதுமற்ற நிலையில் ஐந்தாண்டுகளாகப் பேச்சுக்கள் மட்டுமே நீடித்து வந்த நிலையில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆகக் குறைந்தளவிலான மனிதாபிமான நெருக்கடிகளைக் கூட களையமுனையாத சிறிலங்கா அரசின் போக்கை ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையில் அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் வெளிப்படுத்தி ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையின் முழுத்தோல்விக்கும் சிறிலங்கா அரசே பொறுப்பென்பதை அந்தச் சமாதானப் பேச்சின் போது அவர் நிரூபித்திருந்தார்.
அத்தோடு ஜெனீவா- சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தமிழர் தரப்பில் தலைமை தாங்கிய பிரிகேடியர் சிறிலங்கா அரசின் தரப்பில் பேச்சு நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்காத அநாகரிகப் போக்கு காணப்பட்ட நிலையிலும் பிரிகேடியர் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் ஜெனீவா- பேச்சுவார்த்தையை கையாண்டிருந்தமையை இராஜதந்திர வட்டாரங்கள் அன்று பாராட்டிப் பேசியிருந்தமை கவனிக்கத்தக்கது.
ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டுமொரு பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்கும் ஒரு வலுவிழந்த கோரிக்கையை பிரிகேடியரின் முன்னிலையில் அனுசரணையாளர்கள் முன்வைத்த போது அவர் உறுதியாக அக்கோரிக்கையை நிராகரித்து தமிழர் தரப்பின் உறுதியை நிலை நிறுத்தியிருந்தார்.
ஒரு கட்டத்தில் மென்போக்கு இராஜதந்திர அணுகுமுறையிலிருந்து சற்றே விலகி அச்சுறுத்தும் இராஜதந்திர அணுகுமுறையை அனைத்துலக சமூகம் கையாண்டபோது கூட பிரிகேடியர் புலிகளுக்கே உரித்தான உறுதியோடு அவற்றை நிராகரித்திருந்தார்.
அதாவது அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படாது விட்டால் தமிழர் தரப்பு பேச்சுக்குழு கொழும்பினூடாக பயணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்ற தொனியில் மிரட்டல் இராஜதந்திரத்தை பிரயோகித்த போது பிரிகேடியர் ஜெனீவாவில் வைத்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு புலிக்குணத்தை வெளிப்படுத்தினார்.
அந்தச் சம்பவத்தைப் பிரிகேடியரே பின்னர் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அதாவது அடுத்த பேச்சுக்கான திகதியை நிர்ணயம் செய்யாது போகும் பட்சத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக பிரயாணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதற்கு… இதுவொன்றும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. இந்தியாவினுடைய சமாதான முயற்சியின்போது இந்தியாவின் தவறான செயற்பாடு காரணமாக நாங்கள் அப்போது பன்னிரெண்டு போராளிகளை இழந்தோம். இப்போதும் ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தினால் மேலும் பதின்மூன்று போராளிகளை எமது விடுதலை இயக்கம் இழக்க நேரிடும். ஆனால் இது நோர்வேயின் சமாதான முயற்சியில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் எனச் சாவிற்கு அஞ்சாத புலிகளின் குண இயல்புநிலையில் மிகக் காட்டமாக அனுசரணையாளர்களுக்கு பதிலளித்தார்.
இது எந்தவொரு சூழலிலும், எந்தவொரு தளத்திலும் தளம்பாத பிரிகேடியரின் உறுதிமிக்க இராஜதந்திரப் பணிக்கு மிகப்பெரும் சான்றாகும். பின்னர் தமிழர் பேச்சுக்குழுவினர் பாதுகாப்பாகப் பயணம் செய்வது குறித்து அனுசரணையாளர்கள் வழமையைவிட அதிக சிரத்தையை எடுத்திருந்ததுடன் அதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறுதான் பிரிகேடியரின் இராஜதந்திரப் பணியும் மிகக் காத்திரமானதாக அமைந்தது.
பிரிகேடியர் தனது இருபத்து மூன்று வருடகால விடுதலைப் பயணத்தில் பதின்மூன்றாண்டு காலம் தொடர்ச்சியாக படைத்துறைப் பணியையும் பதினான்காண்டு காலம் அரசியல் தளத்தில் இராஜதந்திரப் பணி, மக்கள் பணியென விடுதலை அமைப்பின் வளர்ச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்குமென அயராது உழைத்த விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டாளராகத் திகழ்கிறார்.
பிரிகேடியரின் இறுதிக் காலப்பகுதியானது அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், படைத்துறை ரீதியாகவும் அவர் புடம் போடப்பட்ட ஒரு இளம் தலைவராக, தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அமைவாக உருவாகியிருந்தார் என்றால் மிகையாகாது
Friday, 23 October 2009
HRW: US report ignites call for war crimes investigations against Sri Lanka
The US State Department war crimes report to the Senate submitted as mandated by the explanatory statement to the US Supplemental Appropriations Act of 2009, detailed day-by-day account in a format similar to a "model indictment," and said the alleged incidents in the final stages of war may constitute "violations of International Humanitarian Law (IHL) or crimes against humanity and related harms." Brad Adams, Asia director at Human Rights Watch (HRW), said, "[g]iven Sri Lanka's complete failure to investigate possible war crimes, the only hope for justice is an independent, international investigation," and added, "concerned governments should use the US State Department report as a clarion call for an international investigation. There are no more excuses for inaction."
US State Department Report
The report while not reaching any legal conclusions listed Common Article 3 of Geneva Conventions, statutes of International Criminal Tribunal for the former Yugoslavia (ICTY), and Rwanda (ICTR), and the statutes of International Criminal Court (ICC) as "useful foundation for reviewing the conduct" described in the State Department's report.
Legal experts pointed out that under basic rules of international criminal law, the US has to give the GoSL the opportunity to investigate itself credibly, and that, further steps are warranted by the international community, if and when the GOSL fails or refuses to do so.
Meanwhile, Tamil circles pointed out that the international community, including the U.S., was responsible for the plight of the Eezham Tamils and the elimination of their de-facto state through a genocidal war, and therefore real 'reconciliation' comes only when the national question is internationally addressed and when appropriate gestures to this effect come from the IC.
The listing in the report of the same three treaties, the International Covenant on Civil and Political Rights (ICCPR), the Convention against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment (CAT) and the Convention on the Rights of the Child (CRC), that form the basis for the European Union to determine the human rights thresholds for providing benefits to Governments under the GSP+, made even more remote, the possibility of Sri Lanka obtaining GSP+ concessions. Recent report by the EU commission said that Sri Lanka failed to meet the established rights thresholds.
The US report showed Satellite imagery evidence as possible tool to fill the information vacuum engineered by the Sri Lanka Government to prevent details of illegal conduct by the Sri Lanka armed forces from reaching outside Sri Lanka, and mentioned that independent investigations on the channel-4 video are still to be carried out to establish authenticity of Sri Lanka Army (SLA) soldiers executing captive Tamils.
Another noteworthy aspect of the report is the prominence given to the alleged execution of members of the LTTE political section while surrendering to the Sri Lanka military.
======================================================================
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30494
HRW
http://www.hrw.org/en/news/2009/10/22/sri-lanka-us-war-crimes-report-details-extensive-abuses
VOA :
http://www.voanews.com/english/2009-10-22-voa63.cfm
CSM : http://www.csmonitor.com/2009/1022/p06s07-wosc.html
http://www.morungexpress.com/international/35993.html
-----------------------------
Download the report here...
http://www.state.gov/documents/organization/131025.pdf
http://www.tamilnet.com/img/publish/2009/10/US_State_Department_Report_-_2009.pdf
----------------------------
Friday, 9 October 2009
Behind The Sri Lankan Bloodbath
http://www.forbes.com/2009/10/08/tamil-tigers-rajiv-gandhi-opinions-contributors-sri-lanka.html
Brahma Chellaney, a professor of strategic studies at the Center for Policy Research in New Delhi, is the author, most recently, of Asian Juggernaut: The Rise of China, India and Japan
-------------------------------------------------------------
Thousands of noncombatants, according to the United Nations, were killed in the final phase of the Sri Lankan war this year as government forces overran the Tamil Tiger guerrillas. Nearly five months after Colombo's stunning military triumph, the peace dividend remains elusive, with President Mahinda Rajapaksa setting out--in the name of "eternal vigilance"--to expand by 50% an already-large military. Little effort has been made to reach out to the Tamil minority and begin a process of national reconciliation.
China, clearly, was the decisive factor in ending the war through its generous supply of offensive weapons and its munificent aid. It even got its ally Pakistan to actively assist Rajapaksa in his war strategy. Today, China is the key factor in providing Colombo the diplomatic cover against the institution of a U.N. investigation into possible war crimes, or the appointment of a U.N. special envoy on Sri Lanka. In return for such support, Beijing has been able to make strategic inroads into a critically located country in India's backyard.
Unlike China's assistance, India's role has received little international attention. But India, too, contributed to the Sri Lankan bloodbath through its military aid, except that it has ended up, strangely, with its leverage undermined.
For years, India had pursued a hands-off approach toward Sri Lanka in response to two developments--a disastrous 1987-1990 peacekeeping operation there; and the 1991 assassination of former Prime Minister Rajiv Gandhi by a member of the Tamil Tigers. But having been outmaneuvered by China's success in extending strategic reach to Sri Lanka in recent years, New Delhi got sucked into providing major assistance to Colombo, lest it lose further ground in Sri Lanka.
From opening an unlimited line of military credit for Sri Lanka to extending critical naval and intelligence assistance, India provided sustained war support despite a deteriorating humanitarian situation there. A "major turning point" in the war, as Sri Lankan navy chief Admiral Wasantha Karannagoda acknowledged, came when the rebels' supply ships were eliminated, one by one, with input from Indian naval intelligence, cutting off all supplies to the rebel-held areas. That in turn allowed the Sri Lankan ground forces to make rapid advances and unravel the de facto state the Tigers had established in the island nation's north and east.
Sri Lanka, for its part, practiced adroit but duplicitous diplomacy: It assured India it would approach other arms suppliers only if New Delhi couldn't provide a particular weapon system it needed. Yet it quietly began buying arms from China and Pakistan without even letting India know. In doing so, Colombo mocked Indian appeals that it rely for its legitimate defense needs on India, the main regional power. It was only by turning to India's adversaries for weapons, training and other aid that Colombo pulled off a startling military triumph. In any event, Colombo was emboldened by the fact that the more it chipped away at India's traditional role, the more New Delhi seemed willing to pander to its needs.
StoriesIn PicturesVideosRate This Story
Your Rating
Overall Rating
Reader Comments
Economic greed of the powers changed the colour of Indian Ocean red. "Despite extensive media coverage and global sympathy for their cause, the Palestinians are today still stateless and under occup
Read All Comments (9)Comment On This StoryIndeed, Rajapaksa deftly played the China, India and Pakistan cards to maximize gains. After key Tamil Tiger leaders had been killed in the fighting, Rajapaksa--to New Delhi's mortification--thanked China, India and Pakistan in the same breath for Sri Lanka's victory.
Today, India stands more marginalized than ever in Sri Lanka. Its natural constituency--the Tamils--feels not only betrayed, but also looks at India as a colluder in the bloodbath. India already had alienated the Sinhalese majority in the 1980s, when it first armed the Tamil Tigers and then sought to disarm them through an ill-starred peacekeeping foray that left almost three times as many Indian troops dead as the 1999 Kargil War with Pakistan.
India's waning leverage over Sri Lanka is manifest from the way it now has to jostle for influence there with arch-rivals China and Pakistan. Hambantota--the billion-dollar port Beijing is building in Sri Lanka's southeast--symbolizes the Chinese strategic challenge to India from the oceans.
Even as some 280,000 displaced Tamils--equivalent to the population of Belfast--continue to be held incommunicado in barbed-wire camps, India has been unable to persuade Colombo to set them free, with incidents being reported of security forces opening fire on those seeking to escape from the appalling conditions. One of the few persons allowed to visit some of these camps was U.N. Secretary-General Ban Ki-moon, who said after his tour in May: "I have traveled around the world and visited similar places, but these are by far the most appalling scenes I have seen ..." Prime Minister Manmohan Singh said recently that India has conveyed its "concerns in no uncertain terms to Sri Lanka on various occasions, stressing the need for them to focus on resettling and rehabilitating the displaced Tamil population at the earliest." But India seems unable to make a difference even with messages delivered in "no uncertain terms."
The story of the loss of India's preeminent role in Sri Lanka actually begins in 1987, when New Delhi made an abrupt U-turn in policy and demanded that the Tigers lay down their arms. Their refusal to bow to the diktat was viewed as treachery, and the Indian army was ordered to rout them.
Since then, Sri Lanka has served as a reminder of how India's foreign policy is driven not by resolute, long-term goals, but by a meandering approach influenced by the personal caprice of those in power. The 1987 policy reversal occurred after then Sri Lankan President J.R. Jayewardene--a wily old fox--sold neophyte Prime Minister Rajiv Gandhi the line that an "Eelam," or Tamil homeland, in Sri Lanka would be a dangerous precursor to a Greater Eelam uniting Tamils on both sides of the Palk Straits. In buying that myth, Gandhi did not consider a simple truth: If Bangladesh's 1971 creation did not provoke an Indian Bengali nationalist demand for a Greater Bangladesh, why would an Eelam lead to a Greater Eelam?
Actually, the Tamils in India and Sri Lanka have pursued divergent identities since the fall of the Pandyan kingdom in the 14th century. While the Eelam struggle is rooted in the treatment of Tamils as second-class citizens in Sri Lanka--where affirmative action has been instituted for the majority Sinhalese and a mono-ethnic national identity sought to be shaped--the Tamils in India face no discrimination and have been fully integrated into the national mainstream.
Another personality driven shift in India's Sri Lanka policy came after the 2004 change of government in New Delhi, when the desire to avenge Gandhi's assassination trumped strategic considerations, with the hands-off approach being abandoned. That handily meshed with the hawkish agenda of Rajapaksa, who began chasing the military option soon after coming to power in 2005. "It is their duty to help us in this stage," Rajapaksa said about India. And Indian help came liberally.
In fact, such has been the unstinting Indian support that even after the crushing of the Tamil Tigers, India went out of the way to castigate the U.N. high commissioner for human rights, Navi Pillay, in June for shining a spotlight on the deplorable human-rights situation in Sri Lanka, including the continuing internment of internally displaced Tamils. India accused Pillay--a distinguished South African judge of Indian descent who has sought an independent international investigation into alleged war crimes committed by all sides in Sri Lanka--of going beyond her brief, saying "the independence of the high commissioner cannot be presumed to exceed that of the U.N. secretary-general."
The costs of lending such support have been high. New Delhi today is groping to bring direction to its Sri Lanka policy by defining its objectives more coherently, even as it struggles to respond to the Chinese strategy to build maritime choke points in the Indian Ocean region. Indeed, India has ceded strategic space in its regional backyard in such a manner that Bhutan now remains its sole pocket of influence. In Sri Lanka, India has allowed itself to become a marginal player despite its geostrategic advantage and trade and investment clout.
More fundamentally, the pernicious myth Jayewardene planted in Gandhi's mind triggered a chain of events still exacting costs on Indian security and interests. In fact, nothing better illustrates the fallacy Jayewardene sold Gandhi than the absence of a Tamil backlash in India to the killings of thousands of countless Tamil civilians in Sri Lanka this year, and to the continued incarceration in tent camps of 280,000 Tamil refugees, including 80,000 children. In fact, even as the Sri Lankan war reached a gory culmination, India's Tamil Nadu state voted in national elections for the United Progressive Alliance (UPA) led by Gandhi's widow, Sonia Gandhi, although that governing coalition had shied away from raising its voice over the Sri Lankan slaughter.
Today, the upsurge of Sinhalese chauvinism flows from the fact that the Sri Lankan military accomplished a task whose pursuit forced the mightier Indian army to make an ignominious exit 19 years ago. Consequently, Colombo is going to be even less inclined than before to listen to New Delhi. Indeed, the manner in which Colombo played the China and Pakistan cards in recent years to outsmart India is likely to remain an enduring feature of Sri Lankan diplomacy, making Sri Lanka a potential springboard for anti-India maneuvers.
------------------------------------------------------------------------
Thursday, 8 October 2009
Neither Sri Lanka nor Israel should have impunity in their 'wars on terror'
By Antony Loewenstein
Antony Loewenstein is an Australian journalist, author of “My Israel Question” and “The Blogging Revolution.” He sits on the Advisory Council of the British-based Sri Lankan Campaign for Peace and Justice.
:
Listen to the Article
http://www.dailystar.com.lb/article.asp?edition_id=10&categ_id=30&article_id=107256
Israel’s war against the Gazan people in December and January devastated the tiny Strip, killing over 1,400 people, a majority of whom were civilians. The Western powers, including America, England and Australia, backed Israel’s battle against Hamas and shared its belief that destruction of the Islamist group would benefit their interests.
More than six months later, however, the political realities in the region remain virtually unchanged, with Hamas still in control of Gaza, Israel and Egypt imposing an inhumane siege on the area and Israel regularly launching military strikes against “terrorist” targets.
During my visit there in July, I found many of the 1.5 million Palestinians desperate for a normal life, something denied to them for decades due to Israeli occupation and irregular bombardment.
The recent UN released report on Gaza, investigated by distinguished South African Justice Richard Goldstone, found overwhelming evidence that both Israel and Hamas committed war crimes during the conflict and should be held to account in an international tribunal. Goldstone stressed that the culture of impunity endemic in the Middle East must end the targeting of civilians and their infrastructure and the lack of international will to fully investigate the atrocities carried out in the name of “defeating terrorism.”
Goldstone told US magazine Tikkun that, “the powerful are protected because of their power. But it’s not prejudice it’s politics. They use their power to protect themselves.” Israel and US are determined that the former never face justice for its crimes.
Compare the international outcry over the Gaza massacre to the relative silence toward Sri Lanka’s war against the Tamil people in 2008 and 2009. Conservative estimates place the death roll at over 20,000 people, perhaps as high as 50,000. The Colombo regime dismissed all attempts to cease its military operations, negotiate with the Tamil Tigers or allow the transfer of hundreds of thousands of civilians to safety. Today, close to 300,000 Tamils are trapped in government-imposed camps, surrounded by barbed wire and unable to leave.
The International Crisis Group told the European Parliament in early October that “such restrictions on freedom in the absence of due process are a violation of both national and international law.”
Sri Lanka was fighting its own “war on terror” with the Israeli playbook. Ban all independent media from the war zone, demonize human rights groups as sympathetic to terrorists, dismiss all questioning of tactics as giving in to terrorism and support the doctrine of overwhelming fire-power. Like Israel, Sri Lanka won the battle, but will inevitably lose the war.
Israel has battled Palestinian nationalists for decades and remains unable to destroy the spirit of the people. Independence for the Palestinian people will come one day. Despite extensive media coverage and global sympathy for their cause, the Palestinians are today still stateless and under occupation. But their plight is far better understood than the Tamils.
Israel’s ambassador to Britain, Ron Prosor, wrote in the London Times in late September that the “farcical” United States Human Rights Council, tasked to investigate the Gaza massacre, should not examine Israel because, it “did its utmost to direct Palestinian civilians out of harm’s way.” Every human rights group in the world has evidence to prove the fallacy of this argument. Israel should be treated like any other country calling itself a democracy and not excused because of its bellicose tactics in the global arena.
A growing number of Jewish groups are joining this call, unafraid of being labelled anti-Semitic or self-hating and simply believing in equitable justice. An initiative I co-founded, Independent Australian Jewish Voices, is part of this conversation, regularly working with Palestinians over our shared concerns.
Proser demanded to know why the UN wasn’t investigating the “300,000 Tamil civilians currently languishing in Sri Lanka.” It’s a fair question, except his ideal outcome would be impunity for Western states fighting their own “war on terror.” In this worldview, it’s only developing or Third World nations worthy of sanction.
Sadly, the vast majority of Muslim and Middle East countries, except Bosnia, voted with Sri Lanka in the UN Human Rights Council in May to support its war against the Tamil people. The idea of non-democratic nations backing a brutal regime isn’t new; defeating “terrorism” is a language democracies and dictatorships both share. The fact that the UN is a flawed body doesn’t prevent it from conducting important work in the field of human rights and abuse prevention.
Sri Lanka doesn’t enjoy favored nation status like Israel but it should face a thorough examination of its conduct during the war. Many states, such as Israel and China, have no desire to discover the truth behind the conflict because they provided arms to the Sri Lankan government. Israel is reportedly protecting Sri Lanka from any American pressure against its actions. But obstacles to international justice should not preclude their commencement. Crimes in Congo, Sierra Leone, Cambodia and the former Yugoslavia were thoroughly investigated by legal bodies, even if the final outcomes were not perfect.
It is time for the Sri Lanka leaders to understand that destroying a terrorist infrastructure without political and social assistance to the vanquished is doomed to failure. The Sri Lankan government will need to be convinced that normal relations with the world will not be possible until its crimes against the Tamils are acknowledged.
Peace with justice demands nothing less.
--------------------------------------------------------------------
Saturday, 12 September 2009
முள்வேலி முகாமின் கதவுகள் திறக்குமா ?
மக்கள்
தொலைக்காட்சியில் 12/09/09 அன்று ஒளிபரப்பான சங்கப்பலகை நிகழ்ச்சி.
தோழர் தியாகு அவர்கள் , திரு அய்யநாதன் அவர்கள் கலந்து உரையாடுகிறார்கள்.
1)
2)
-------
Tuesday, 8 September 2009
Poor Conditions of Concentration Camps - Tamil Eelam /Srilanka
Now footage has come to light apparently showing how bad conditions are in the camps - patients on intravenous drips lying on mud floors, a man so weak he is unable to brush the flies from his face. The mobile phone footage, from the group War Without Witness, was reportedly shot two weeks ago in Vavuniya, in northern Sri Lanka, where 200,000 displaced Tamils are being held.
The concern now is that when the monsoon rain season begins, the camp will be flooded. The plight of Tamil children was raised by Unicef spokesman James Elder, who has just been expelled from the country
Video2 :
Video 2 :
---------------------------
Sunday, 30 August 2009
Tamil Eelam History in Telugu
I was surfing the net and googling using other language words for "Tamil Eelam". I got this Telugu language Blog in which the author summarises the Tamil Nation's struggle and issues on a netshell.
http://kadalitaraga.wordpress.com/2009/05/23/srilanka1/
Posting the contents, so that incase a Telugu reader reads this , he/she can forward the same to their friends.
Thanks "kadalitaraga " .
శ్రీలంక తమిళజాతి హననంలో చివరి అడుగు
మే 23, 2009 ఎన్.వేణుగోపాల్ చే
లిబరేషన్ టైగర్స్ ఆఫ్ తమిళ్ ఈలం (ఎల్ టి టి ఇ) అనేది తీవ్రవాద సంస్థనా, దాని మూడు దశాబ్దాల రక్తసిక్త చరిత్రలో చేసిన ఘోరమైన రాజకీయ, సాంస్కృతిక, సైనిక తప్పిదాలకు అది ఇప్పుడు మూల్యం చెల్లిస్తోందా, అసలు శ్రీలంకలో నివసిస్తున్న ఇరవైలక్షల పైచిలుకు తమిళులందరికీ ఎల్ టి టి ఇ ప్రాతినిధ్యం వహిస్తుందాలేదా, శ్రీలంక తమిళ సమస్యల పరిష్కారానికి ఎల్ టి టి ఇ హింసాత్మక, సాయుధపోరాట మార్గం ఎంచుకోవడం సరయినదేనా, వగైరా ఎన్ని ప్రశ్నలయినా ఇప్పుడు వేసుకోవచ్చు గాని నిజానికి ఆ ప్రశ్నలకు ఇప్పుడంత ప్రాధాన్యత లేదు. ఆ చర్చ ఇప్పుడు కేవలం పండిత చర్చే అవుతుంది. బహుశా శ్రీలంక అధ్యక్షుడుగా మహింద రాజపక్షే అధికారంలోకి వచ్చిన 2005 నవంబర్ నుంచీ, లేదా తమిళ ఈలం వాదులమీద పెద్ద ఎత్తున దాడి చేయాలని నిర్ణయించుకున్న 2006 అక్టోబర్ నుంచీ, ఒకవైపు విపరీతంగా సైనిక వ్యయాన్ని పెంచి, మరొకవైపు ఎల్ టి టి ఇ పై మానసిక యుద్ధాన్ని కొనసాగించి ముప్పేట దాడి సాగించిన కాలంలోనే ఆ ప్రశ్నలకు కాలం చెల్లిపోయింది.
ఇప్పుడిక సమస్య ఎల్ టి టి ఇ ది కాదు. ప్రపంచంలో ఏదో ఒక జన సమూహం ఆకాంక్షలను నెరవేర్చడం కొరకు సాయుధంగానో, నిరాయుధంగానో సుదీర్ఘకాలం పోరాడి, గెలిచి, ఓడి, అంతిమంగా ఓడి చరిత్ర గర్భంలో కలిసిపోయిన అనేక సంఘటిత నిర్మాణాల జాబితాలో ఎల్ టి టి ఇ చేరిపోయే క్రమం ఎప్పుడో మొదలయింది.
ఇప్పుడిక ప్రశ్న శ్రీలంకలో కనీసం రెండువేల సంవత్సరాలుగా జీవనం సాగిస్తూ, తమ స్వతంత్ర సాంస్కృతిక, భాషా అస్తిత్వాన్ని నిలబెట్టుకుంటున్న తమిళ జాతి జీవనం ఏమవుతుంది అనేది. ఆ దీర్ఘకాలిక సమస్య అలా ఉంచినా, ఇవాళ్టికివాళ శ్రీలంక సైనిక బలగాలు సాగిస్తున్న అతి క్రూరమైన నిర్బంధకాండలో పిట్టల్లా రాలిపోతున్న తమిళ ప్రజానీకపు జీవనపోరాటం గురించి ఆలోచించవలసి ఉంది. సైనికుల చక్రబంధం మధ్య అడవులలోనో, సైనికులు ఆక్రమించుకున్న తమ ఆవాసాలలోనో అణచివేతలో దుర్భరంగా బతుకు ఈడుస్తున్న లక్షలాది మంది తమిళులది. అంతర్జాతీయ సేవా సంస్థలు, వైద్య సహాయ సంస్థలు ఎంత ప్రయత్నిస్తున్నా, సైనిక అవరోధాల వల్ల ఉపశమనం దక్కకుండాపోతున్న చిన్నారి పిల్లలది, వృద్ధులది, అనారోగ్య పీడితులది. నామమాత్రపు శరణార్థి, సహాయ, పునరావాస శిబిరాలలో పోగువేసిన తమిళుల మందల మీద ఎటువంటి నిరాదరణ అమలవుతున్నదో స్వతంత్ర పరిశీలకులు కూడ చెపుతున్నదాన్ని బట్టి, శ్రీలంక సైన్యం ఎల్ టి టి ఇ ని అణచివేయడానికి మాత్రమే కాదు, పనిలోపనిగా శ్రీలంక తమిళులకు “పాఠం నేర్పే పవిత్ర కర్తవ్యాన్ని” చేపట్టినట్టు కనబడుతున్నది.
ఎల్ టి టి ఇ సాగించిన తమిళ ఈలం పోరాటాన్ని, అది చేపట్టిన అనేక పోరాటరూపాలను సమర్థించినా, సమర్థించకపోయినా, మనపొరుగునే, మనకళ్లముందే ప్రస్తుతం జరుగుతున్న ఈ మహామానవ విషాదం గురించి తప్పకుండా ఆలోచించవలసి ఉంది.
శ్రీలంకలో అత్యధిక సంఖ్యాక జాతిగా సింహళ జాతి తమ నేలమీది అల్ప సంఖ్యాక జాతులన్నిటినీ నిర్మూలించదలచుకున్నదనీ, జాతి దురహంకారంతో హిట్లర్ సాగించిన జాతిహనన కాండ తర్వాత అంతటి దుర్మార్గమైన మారణకాండకు పాల్పడడం ప్రారంభించిందనీ ఇరవయో శతాబ్ది శ్రీలంక చరిత్ర అంతా సాక్ష్యం పలుకుతుంది. నిన్నమొన్నటి విజయాల గర్వంతో శ్రీలంక సింహళ జాతి ఆ పనిని కొనసాగిస్తుందా? అందులోనూ విజయం సాధిస్తుందా? ఆ దారుణం జరిగిపోతుంటే సభ్య ప్రపంచమంతా మౌనసాక్షి లాగ ఉండిపోతుందా? ప్రపంచదేశాలన్నీ ఏం చేసినా, భాషనూ, ఉమ్మడి గతాన్నీ, సంస్కృతినీ పంచుకునే భారత తమిళులమీద ఈ హననకాండ ప్రభావం ఎలా ఉండబోతోంది? ఇవీ ఇవాళ ఆలోచించవలసిన ప్రశ్నలు.
నిజానికి శ్రీలంకలో తమిళజాతి జీవన్మరణ సమస్యలను ఎదుర్కోవడం ఇప్పుడే ప్రారంభం కాలేదు. “తమిళుల సమస్యలకు ఎల్ టి టి ఇ నే కారణం” అని ఇవాళ చచ్చిన పాము మీద మరొక రాయి విసరడానికి ప్రణబ్ ముఖర్జీ ఉత్సాహపడవచ్చుగాని, సింహళ పాలకవర్గాల చేతిలో శ్రీలంక తమిళులు అనుభవించిన దోపిడీ, పీడన, వివక్షల గురించి లక్షలాది అనుభవాలు, వేలాది పేజీల్లో నమోదయ్యే ఉన్నాయి. బ్రిటిష్ వలసవాదులు వెళ్లిపోయి, శ్రీలంక సింహళ జాతికి దేశాధికారం దక్కిన 1948 కన్న చాల ముందు నుంచీ కూడ, పరాయిపాలనలో కూడ సింహళ జాతీయులు సోదర తమిళులను అవమానాలపాలు చేశారనీ, పీడించారనీ, చిన్నచూపు చూశారనీ ఎన్నో ఆధారాలున్నాయి.
భారత కమ్యూనిస్టు ఉద్యమ నాయకుడు ఎ కె గోపాలన్ ఆత్మకథలో 1936 లో శ్రీలంక (అప్పటి సిలోన్) పర్యటించినప్పుడు అక్కడ భారత మలయాళీలమీద, తమిళులమీద సింహళీయులలో కనబడిన విద్వేషం గురించి వివరంగా రాశారు. ఆయన ప్రసంగించవలసిన ఒక సమావేశంపై సింహళీయులు రాళ్లు విసిరి దాన్ని భగ్నం చేయడానికి ప్రయత్నించినప్పుడు, తాను స్థానిక పత్రికలకు వ్యాసాలు రాశానని ఆయన వివరించారు. “భారతీయులకు, సింహళీయులకు మధ్య జరిగే వ్యక్తిగత తగాదాలకు కూడ జాతి వ్యతిరేకత రంగు పులమబడుతున్నదని, ఈ ధోరణిని అరికట్టకపోతే అతి దారుణమైన ఫలితాలు, పర్యవసానాలు ఉంటాయని” తాను ఆ వ్యాసాలలో హెచ్చరించానని గోపాలన్ రాశారు. నిజంగా ఏడు దశాబ్దాల తర్వాత ఆయన మాటలు ఎంత అక్షరసత్యాలో అర్థమవుతున్నాయి.
శ్రీలంక తమది మాత్రమేనని, అక్కడ ఉన్న ఇతర భాషల ప్రజలందరూ బయటివారేనని, ముఖ్యంగా తమిళ భాషా ప్రజలందరూ భారతీయులేనని, అందువల్ల వారు రెండవస్థాయి పౌరులుగా బతకవలసిందేనని సింహళుల విశ్వాసం. దేశంలోని అన్ని సింహళ రాజకీయపక్షాలకు వాటిలో వాటికి ఎన్ని విభేదాలున్నా, పరాయి జాతుల పట్ల వ్యతిరేకతలో మాత్రం ఏకాభిప్రాయమే.
అందుకే దేశ స్వాతంత్ర్యం రాగానే 1948లో డి ఎస్ సేనానాయకే నాయకత్వంలోని ప్రభుత్వం ప్రవేశపెట్టిన సిలోన్ పౌరసత్వపు చట్టం భారతీయ సంతతి వారికి పౌరసత్వాన్ని నిరాకరించే పేరుతో తమిళులందరి పౌరసత్వాన్ని రద్దు చేసింది. ఆ దుర్మార్గ చట్టాన్ని ఎత్తివేయించడానికి సుప్రీంకోర్టుకూ, చివరికి బ్రిటన్ లోని ప్రైవీ కౌన్సిల్ కూ మొరపెట్టుకుని ఓడిపోవడంతో, అంటే 1948 నుంచే ఆ దేశంలో తమిళుల ఆత్మగౌరవపోరాటం ప్రారంభమయింది.
ఆ తర్వాత 1956 లో దేశంలో సింహళాన్ని ఏకైక అధికార భాషగా ప్రకటిస్తూ మరొక చట్టం తేవడంతో సింహళ పాలకవర్గాల ఉద్దేశ్యాలు మరింతగా స్పష్టమయ్యాయి. ఆ చట్టాన్ని వ్యతిరేకిస్తూ తమిళ ప్రజాప్రతినిధులు చేసిన శాంతియుత సత్యాగ్రహాన్ని సింహళ సంస్థలు హింసాత్మకంగా అడ్డుకుని, తమిళులను ఊచకోత కోశాయి. ఆ తర్వాత, రాజ్యాంగంలో 1947 లోనే తమిళులకు కల్పించిన రక్షణలను తొలగిస్తూ సిలోన్ ప్రభుత్వం 1972లో రాజ్యాంగ సవరణను తీసుకొచ్చింది. అంతటితో సరిపోనట్టు, దేశంలో తమిళ జనాభా ఎక్కువగా ఉన్న ఉత్తర, తూర్పు ప్రాంతాల్లో, జననిష్పత్తిని మార్చడానికి అక్కడికి సింహళీయులను వలస పంపించి వారికి ఆవాసాలు కల్పించే పథకాన్ని శ్రీలంక ప్రభుత్వం 1980ల్లో మొదలుపెట్టింది.
ఈ విధానాలవల్ల మొత్తం మీద శ్రీలంకలో ఇప్పటికి నాలుగుసార్లు (1958, 1977, 1981, 1983) అతిపెద్ద జాతి కల్లోలాలు జరిగి వేలాది మంది బలి అయిపోయారు. ఆ తర్వాత ఇక తమిళుల సమస్య పరిష్కారం సమైక్య శ్రీలంకలో సాధ్యం కాదనీ, తూర్పు, ఉత్తర ప్రాంతాలతో స్వతంత్ర ఈలం (చరిత్రలో తమిళ స్వతంత్ర రాజ్యంగా కొనసాగిన సామ్రాజ్యం) స్థాపించుకోవలసిందేననీ, అటువంటి ఈలం శాంతియుత పోరాటపద్ధతులతో ఏర్పడడం సాధ్యం కాదనీ తమిళ ప్రజానీకం భావించడం ప్రారంభించింది. ఆ భావనకు వ్యక్తీకరణగానే అనేక సాయుధ పోరాట సంస్థలు పుట్టుకొచ్చాయి. అలాంటి దాదాపు డజను సంస్థలలో ఒక్కొక్కదాన్నీ పద్ధతి ప్రకారం నిర్మూలిస్తూ ఎల్ టి టి ఇ బలమయిన సంస్థగా అభివృద్ధి చెందింది. అప్పటినుంచీ సాగుతున్న అంతర్యుద్ధంలో కనీసం ఎనభై వేల మంది హతమయి ఉంటారని అంచనా.
పోరాట సంస్థల అనుభవాలలో ఎల్ టి టి ఇ ది ఒక విశిష్ట అనుభవం. అది ప్రపంచవ్యాప్తంగా తమిళ ప్రజల, పోరాటకారుల మద్దతు కూడగట్టుకుంటూ ఆర్థిక శక్తినీ, సైనిక శక్తినీ సమకూర్చుకుంది. ఒక దశలో భారత సైనిక బలగాల నుంచి శిక్షణనూ, ఆయుధాలనూ పొందింది. తనకు అనువైన నైసర్గిక వాతావరణంలో శ్రీలంక సైనిక బలగాలను మాత్రమే కాదు, అంతకన్న చాల బలమైన భారత సైనిక బలగాలను కూడ మట్టి కరిపించింది. సమాంతర ప్రభుత్వాన్ని నడిపింది. బహుశా ప్రపంచ చరిత్రలోనే మొదటిసారిగా సొంత విమానాలను, ఓడలను, జలాంతర్గాములను సంపాదించుకున్న పోరాటసంస్థగా ఘనతను సంపాదించింది. అంతర్జాతీయ స్థాయిలో పరపతిని కూడ పెంచుకుని తన తరఫున అంతర్జాతీయ సంస్థలో, నెదర్లాండ్స్ ప్రభుత్వం వంటి ప్రభుత్వాలో వకాల్తా పుచ్చుకునే పరిస్థితి కల్పించింది.
కాని ఈ క్రమంలోనే ఎల్ టి టి ఇ లోపలా బయటా శత్రువులను కూడ పెంచుకుంది. చాల సందర్భాలలో ఒంటరి అయిపోయింది. ఒక న్యాయమైన ప్రజా ఆకాంక్షకూ, దానికి నాయకత్వం వహించే సంస్థకు తెలిసో తెలియకో వచ్చే అహంకారానికీ మధ్య వైరుధ్యం ఒక అసాధారణ ప్రయోగం చేసిన పోరాటసంస్థను లోలోపలి నుంచి తినివేసింది.
అయితే అటువంటి సంస్థలు ఉంటాయా పోతాయా అనేదానికన్న ముఖ్యమైనది అవి వ్యక్తీకరించే ప్రజా సమస్యలకు ఏమవుతుందనేది. శ్రీలంకలో ఇవాళ సాగుతున్న పరిస్థితిని గత ఆరు దశాబ్దాల చరిత్ర నేపథ్యంలో చూస్తే, తమిళ ప్రజల జీవనం సింహళ పాలకవర్గాల చేతిలో మరింత దుర్భరంగా మారనున్నదనిపిస్తుంది. తమిళ ప్రజలు ఇంతకాలం అనుభవించిన వివక్ష కన్న మరింత ఎక్కువ వివక్షను, హింసను అనుభవించవలసి వస్తుందేమోననిపిస్తుంది. ఆ అణచివేత ఒక జాతి యావత్తునూ మరింతగా న్యూనతలోకి, పతనంలోకి, విధ్వంసంలోకి నెట్టవచ్చు. లేదా మరింత తీవ్రమైన, హింసాత్మకమైన ప్రతిఘటనకూ ప్రేరేపించవచ్చు. ప్రపంచచరిత్రలో రెండవ రకమైన ప్రతిస్పందన వచ్చిన దృష్టాంతాలే ఎక్కువ. ఈ రెండు పరిణామాలలో ఏది జరిగినా అది తమిళనాడులోని తమిళ ప్రజానీకపు మనసులమీద గాఢమైన ప్రభావం వేస్తుంది.
Saturday, 29 August 2009
CNN இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள்
அமெரிக்காவில் மிகப் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான CNN இல் இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.
அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லவை தொடர்புகொண்டு CNN கேட்ட கேள்விகளால், இலங்கை அரசின் நம்பகத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர், இலங்கை அரசாங்கம் பொய்கூறிவருவதாக நேரடியாகவே தாக்கியுள்ளார். அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
Wednesday, 26 August 2009
Headlines Today TV : Eelam Tamil Civilians executed
Saturday, 9 May 2009
Vijaya T.Rajenthar song on Eelam GENOCIDE Srilanka - Kundu poottu kolluraanyaa குண்டுப்போட்டு கொல்லுரான்யா
விஜய T.ராஜேந்தர் பாடல் ஈழத் தமிழ் படுகொலை
குண்டுப்போட்டு கொல்லுரான்யா !
*